Want to create an interactive transcript for this episode?
Podcast: கூடாரவாசி
Episode: கர்த்தர் வைத்த இடத்தில் இருங்கள் MD jegan message tamil
Description: கர்த்தர் வைத்த இடத்தில் இருக்க பிராயாசப்படுங்கள் ..... நம் தேவன் நம்மை ஒரு இடத்தில் வைப்பாரானால், அந்த இடத்தில் இருக்க பழக வேண்டும் ஏனென்றால் தேவன் நம்மில் வைத்த சித்தத்தை செய்து முடிக்கவே இவ்வாறு செய்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .............. அன்று தானியலே சிங்கங்களின் குகையில் கண்ட ஆண்டவர் சிங்கத்தின் வாய்களை மட்டுமே கட்டினாரே தவிர அவனை அந்த ஆபத்திலிருந்து அதாவது அந்த குகையில் இருந்து தூக்கி விட வில்லை காரணம் ராம் முழுவதும் அவன் சிங்கத்தின் குகையில் இருந்தால் தான் தேவனின் மகிமை மகத்துவம் அந்த நாடு முழுவதும் பரவும் ........ எனவே தேவன் சிங்கத்தின் வாயை அடைத்து அவனை சிங்கத்தின் குகையிலே இருக்க கட்டளையிட்டார் ........... என்றாலும் இது தானியலுக்கு மிகவும் கடினமான ஒரு நேரமா இருந்தது .... ஆனாலும் தேவனுடைய சித்தம் எதுவாயினும் அதை செய்து முடிப்பதே அவருக்கு மேன்மையாக இருந்தது .............. ராம் முழுதும் சிங்கத்துடன் இருந்தார் பிறகு சிங்காசனம் கண்டார் ........... எனவே கர்த்தர் நம்மை ஒரு இடத்தில் வைப்பார் ஆனால் அதை நோக்கம் பெரிதாய் இருக்கும் அந்த நோக்கத்தை நாம் பார்க்க வேண்டுமே தவிர இருக்கின்ற இடத்தை அல்ல ......... தொடர்ந்து கர்த்தர் வைத்த இடத்தில் இருப்போம் கர்த்தருக்காய் வாழ்வோம்.! கூடாரவாசி https://open.spotify.com/episode/3wn1GqDHcA7x7FP0pBVHe9