Want to create an interactive transcript for this episode?
Podcast: கூடாரவாசி
Episode: DM-30.பாடுகளின் பாத்திரம்.!The role of pain
Description: அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற இன்பமும் துன்பமும் கசப்பும் நல்லதும் கெட்டதும் எல்லாம் நம்முடைய வாழ்க்கையோடு சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் இன்பமும் ஏற்றமும் தாழ்வும் அவன் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும்.. நமக்கு துன்பம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள கடவுளிடம் பலத்தை கேட்க வேண்டுமே தவிர எனக்கு துன்பமே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று கேட்பவர் முட்டாள்... காரணம் வழிகள் தான் ஒருவரை வலிமையாக்கும் வழிகள் தான் ஒருவரை மேன்மைப்படுத்தும் வழிகள் தான் ஒருவரை சிந்திக்க வைக்கும் வழிகள் தான் ஒருவரை வாழவும் வைக்கும் ஆகவே கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்... கஷ்டத்தை நினைத்து கலங்கி கரைந்து போகாமல் கர்த்தர் கொடுக்கும் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.... கடவுளையே நம்பியிருக்கும் பொங்கலுக்கு கட்டாயம் உங்கள் கவலையில் கர்த்தர் உதவி செய்வார்..!