Want to create an interactive transcript for this episode?
Podcast: கூடாரவாசி
Episode: DM-27. இடம் பிடி..Hold the place
Description: இந்த பூமியில் வாழ்கின்ற நாம் அனேக இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ஏக்கர் கணக்கில் நிலங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் மனிதர்களுடைய மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்... என்றாலும் எல்லாம் மாயை இருக்கிறது ஆம் வானத்துக்குக் கீழே பூமிக்கு மேலே அனைத்தும் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறார்.. எல்லாம் மாயை என்றாலும் நாம் பிடிக்க வேண்டிய ஒரு இடம் உண்டு அட ஆமாங்க கடவுள் கொடுத்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்ட நாம் அதை வைத்துத்தான் பரலோகத்தில் இடம் பிடிக்க வேண்டும். பரலோகத்தில் இடம்பிடிக்க நாம் முதலில் இரட்சிப்பை அடைய வேண்டும் அடைந்தவர்கள் கட்டாயம் பரலோகத்தில் இடம் பிடிப்பார்கள் உங்கள் இடம் எங்கே??? என்று சிந்தித்துப் பாருங்கள்????