Want to create an interactive transcript for this episode?
Podcast: A Story a Day ! Keep Your Worries Away
Episode: Thiruchitrambalam ✖️ Maamannan
Description: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். (குறள் 71 - அன்புடைமை) பொருள்: உள்ளத்தில் தோன்றும் அன்பை மற்றவர் அறியாவண்ணம் மூடி வைக்க, கதவு (தாழ்ப்பாள்) போன்ற கருவி ஏதும் இல்லை. அன்புடையவரின் துன்பத்தைக் காணும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரே அந்த அன்பை வெளிப்படுத்திவிடும்.